Samaiyalarai

February 28, 2011

குழாய்ப்புட்டு | kulaaipputu | kola puttu

குழாய்ப்புட்டு

செய்முறை:
  1. இடியப்ப மாவில் சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து மேலே கூறிய புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் துருவி கொள்ளவும்.
  3. புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப் பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவவும்.
  4. அடுத்து தேங்காய்ப் பூ தூவவும் .
  5. பழையபடி மாவு, சீனி, தேங்காய் பூ இப்படி குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி,
  6. கலயத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும.
  7.  மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிபுக்கதிளிருது ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும். 



0 comments:

Samaiyalarai   © 2008. Template Recipes by Emporium Digital

TOP